இங்கிலாந்து நாட்டில் பக்ஸ்டன் நகரைச் சேர்ந்த சாம் என்ற 5 வயது சிறுவன், புதிய விதமான துடைப்பத்தை கண்டுபிடித்து காப்புரிமை பெற்றுள்ளான்.இன்னும் சொல்லப் போனால், அவன் 3 வயதிலேயே இதை கண்டுபிடித்து விட்டான். அப்போதெல்லாம் அவனது தந்தை இரண்டு துடைப்பங்களை பயன்படுத்தி வந்தார்.பெரிய பொருள்களை பெருக்க ஒரு துடைப்பமும், தூசி போன்ற சிறிய பொருள்களை பெருக்க மற்றொரு துடைப்பமும் பயன்படுத்தி வந்தார்.
அதை பார்த்த சாம், ஒரு ரப்பர் பாண்டு எடுத்து வந்து, இரண்டு துடைப்பங்களையும் ஒன்றாக கட்டி போட்டான்.இதன் மூலம் புதிய வகை துடைப்பத்தை கண்டுபிடித்தான். இதைக் கொண்டு, பெரிய பொருள்களையும், தூசி போன்ற சிறிய பொருள் களையும் ஒரே நேரத்தில் பெருக்கலாம்.
தனது கண்டுபிடிப்பை தந்தையை அழைத்து காண்பித்தான். அசந்து போன அவர், அவனுக்காக காப்புரிமை கேட்டு விண்ணப்பித்தார். 5 வயதிலேயே கண்டுபிடிப்புக்கு காப்புரிமை பெற்றவன் என்ற பெருமையை அச்சிறுவன் பெற்றுள்ளான்
Can translate to read in your own language
Sunday, April 21, 2013
புது விதமான துடைப்பத்தை கண்டுபிடித்து காப்புரிமை பெற்ற 5 வயது விஞ்ஞானி
Subscribe to:
Post Comments (Atom)
Recent Post
-
குழந்தை-நான் கையை சுட்டுக் கொண்டேன்’ என பரிதவிக்கவிட்டு, சட்டென கன்னம் குழி விழச் சிரித்து, உங்கள் முகத்தில் அசடு வழிவதைப் பார்த்து ரசிக...
-
இரண்டாயிரங் காலத்துப் பயிர் "போர்க்களத்தில் 'வாள் வாள்'னு கத்துற அபயக் குரல் கேட்குதே..?" "சத்தம் போடாம வாரும். அது ம...
-
இன்று குழந்தைகளுக்கு நாம் சேர்க்கும் சொத்துக்கள் பற்றி அலசுவோம்.. முதலில் உங்கள் குழந்தைகளுக்கு எவ்வளவு சொத்து சேர்த்து வைத்திருக்கிறீர்கள்?...
-
குழந்தைகளை ஆரோக்கியமாகவும் நல்வழியில் வாழவும் உதவுவது அவர்களின் பெற்றோர். இது பெற்றோர்களின் வாழ்நாள் கடமை. ஒவ்வொரு கட்டத்திலும் வளரும் வித...
-
உங்கள் குழந்தை வளர்ந்து பள்ளிக்கு செல்ல தயாரானவுடன் உங்கள் கடமை என்பது அவர்களை பள்ளிக்கு அனுப்புவது, தயார் செய்வது, சரியாக சாப்பிடுகிறீர்கள...
No comments:
Post a Comment