இருதயபுரம் பங்கு மறைக்கல்வி சிறார்களின் ஒளிவிழா நிகழ்வானது 23.12.2012 இன்று இருதயபுரம் பங்கு திரு இருதயநாதர் ஆலய மண்டபத்தில் பங்குத்தந்தை அருட்திரு stranislos அவர்களின் தலைமையில் வெகு சிறப்பாக இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு பல்கலை கழக சிரேஷ்ட விரிவுரையாளர் அருட்திரு சுவாமிநாதன் அவர்கள் கலந்து கொண்டார். அத்துடன் ஆண்டு தோறும் கொண்டாடப்படும் ,நிகழ்வு வழமைபோல கிறிஸ்துவின் பிறப்பை நினைவு கூறும் முகமாக சிறார்களின் பல்வேறு கலை நிகழ்வுகளுடன் கொண்டாடப்பட்டது. மேலும் நிகழ்வில் கலந்துகொண்ட சிறார்களில் மறைக்கல்வி பரீட்சையில் அதிக புள்ளிகளை பெற்ற சிறார்கள், தொடர்ச்சியாக மறைக்கல்வி வகுப்புக்கு வருகை தந்த மாணவர்களுக்கும் பரிசில்கள் வழங்கப்பட்டன. (புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
Can translate to read in your own language
Subscribe to:
Post Comments (Atom)
Recent Post
-
குழந்தை-நான் கையை சுட்டுக் கொண்டேன்’ என பரிதவிக்கவிட்டு, சட்டென கன்னம் குழி விழச் சிரித்து, உங்கள் முகத்தில் அசடு வழிவதைப் பார்த்து ரசிக...
-
சிறுவர் உரிமை தொடர்பாக ஐக்கிய நாடுகள் பொதுச்சபையினால் 1989ஆம் ஆண்டு நவம்பர் 20ம் திகதி சிறுவர் உரிமை பற்றிய சமவாயம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இல...
-
தகவல் தொடர்பு சாதனங்கள் என்பது கருத்தை அல்லது தகவலினை ஓரிடத்தில் இருந்து இன்னுமொரு இடத்திற்கு பரிமாற்றம் செய்ய உதவும் கருவிகள் எனக்குறிப்பிட...
-
குழந்தைகளை ஆரோக்கியமாகவும் நல்வழியில் வாழவும் உதவுவது அவர்களின் பெற்றோர். இது பெற்றோர்களின் வாழ்நாள் கடமை. ஒவ்வொரு கட்டத்திலும் வளரும் வித...
-
இரண்டாயிரங் காலத்துப் பயிர் "போர்க்களத்தில் 'வாள் வாள்'னு கத்துற அபயக் குரல் கேட்குதே..?" "சத்தம் போடாம வாரும். அது ம...
No comments:
Post a Comment