மட்டக்களப்பு பிரதேச அபிவிருத்தி குழுக் கூட்டம் -19.01.2013 அன்று மண்முனை வடக்கு பிரதேச செயலக டேபா மண் டபத்தில் பிரதேச அபி விருத்தி குழுத் தலை வரும் முன்னாள் முதலமைச்சரும் இந் நாள் ஜனாதிபதி ஆலோசகருமான கௌரவ சிவநேச துரை சந்திரகாந்தன் அவர்களின் தலை மையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் மாநகர முதல்வர், கிழக்கு மாகான சபை உறுப்பினர்கள், மாநகர சபை உறுப்பினர்கள், திணைக்களத் தலைவர்கள் அரச உத்தியோகத்தர்கள், கிராம அபிவிருத்திச் சங்கத்தின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.நிகழ்வின் பிரதான நோக்கமாக திவி நெகும வேலைத்திட்டம் தொடர்பாக மக்களை அறிவூட்டுதல் அமைந்த்திருந்தது. இதில் கிரிப்பாக் திவி நெகும வேலைத்திட்டத்தின் கீழ் செய்யப்படுகின்ற அனைத்து செயற்பாடுகள் தொடர்பாகவும் பூர்ண விளக்கம் ஒளிப்பதிவு கட்சி மூலமாக காண்பிக்கப்பட்டது.
No comments:
Post a Comment