Y .M .C .A நிறுவனத்தின் அனுசரணையுடன் இலுப்படிச்சேனை கலைமகள் வித்யாலயத்திலும், கரடியனாறு தமிழ் மஹா வித்யாலயத்திலும் பெற்றோர், பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர், மாணவர்கள், ஆசிரியர்கள் ஆகியோருக்கு இடம்பெற்றது. இந்நிகழ்வில் சிறுவர் பாதுகாப்பு, VCRMC இனுடைய பொறுப்புக்கள், அதனை அமைக்க வேண்டியதன் அவசியம் குறித்து மட்டக்களப்பு நன்னடத்தை பராமரிப்பு சேவைகள் திணைக்கள CRPO மாவட்ட இணைப்பாளர் திரு வீ. குகதாசன் அவர்களால் தெரிவிக்கப்பட்டதுடன் , YMCA நிறுவனம் 01 வருட காலத்திற்கு இக்குழுவை இலகுபடுத்துவட்கான ஏற்பாடுகளைச் செய்யும் என்பதோடு அதன் பின்னர் தொடர்ந்து இக்குழு சுயமாக பிள்ளைகளின் நலன் கருதி இயங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
Can translate to read in your own language
Thursday, February 14, 2013
சிறுவர் துஸ்பிரயோகம், VCRMC சமமந்தமான பயிற்சி பட்டறை -14.2.2013
Subscribe to:
Post Comments (Atom)
Recent Post
-
சிறுவர் உரிமை தொடர்பாக ஐக்கிய நாடுகள் பொதுச்சபையினால் 1989ஆம் ஆண்டு நவம்பர் 20ம் திகதி சிறுவர் உரிமை பற்றிய சமவாயம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இல...
-
தகவல் தொடர்பு சாதனங்கள் என்பது கருத்தை அல்லது தகவலினை ஓரிடத்தில் இருந்து இன்னுமொரு இடத்திற்கு பரிமாற்றம் செய்ய உதவும் கருவிகள் எனக்குறிப்பிட...
-
குழந்தைகளை ஆரோக்கியமாகவும் நல்வழியில் வாழவும் உதவுவது அவர்களின் பெற்றோர். இது பெற்றோர்களின் வாழ்நாள் கடமை. ஒவ்வொரு கட்டத்திலும் வளரும் வித...
-
குழந்தை-நான் கையை சுட்டுக் கொண்டேன்’ என பரிதவிக்கவிட்டு, சட்டென கன்னம் குழி விழச் சிரித்து, உங்கள் முகத்தில் அசடு வழிவதைப் பார்த்து ரசிக...
-
இரண்டாயிரங் காலத்துப் பயிர் "போர்க்களத்தில் 'வாள் வாள்'னு கத்துற அபயக் குரல் கேட்குதே..?" "சத்தம் போடாம வாரும். அது ம...
No comments:
Post a Comment